குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்

வெளிநாட்டில் இலங்கையரின் அடையாளம்


வருகை தர வேண்டிய விதம்
 
பஸ் மூலம்
பத்தரமுல்லைக்கு வருவதற்கு
இருந்து பஸ் வீதி இல
கோட்டை[புறக்கோட்டை] 171, 170, 190
நகர மண்டபம் 170, 190
பொரளை 171, 174, 170, 190, 177, 186
மருதானை 171
கொள்ளுப்பிட்டி 177
கண்டி / குருணாகல் 17
தெகிவளை / நுகேகொடை 163
கடுவளை 177
கொட்டாவை / தலவத்துகொடை / பன்னிபிட்டிய 174
கொடகமை / மீகொடை 190
 
ஸ்ரீ சுபூத்திபுர வீதியில் 50 மீற்றர் முன்னோக்கி செல்லவும்.
"சுகுறுபாய"  பத்தரமுல்லை.
 
புகையிரதம் மூலம்

கண்டி, வவுனியா, அனுராதபுரம், புத்தளம், காலி, மாத்தறை, பாணந்துறை, கல்கிசை, அவிசாவளை, பதுளை, மாத்தளை, மட்டக்களப்பு, திருகோணமலை, பெலியத்தை, காங்கேசன்துறை இலிருந்து மருதானை/கோட்டை புகையிரத நிலையம் வரை பயணிக்கவும்.

 
பின்னர் பஸ் மூலம் பத்தரமுல்லைக்கு பயணிக்கவும்.



எங்களுடன் சேர்

எங்களை தொடர்பு கொள்ள

  • குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம்
  • "சுகுறுபாயா", ஶ்ரீ சுபூத்திபுர வீதி,
  • பத்தரமுல்லை.
  • 1962 / +94 112 101 500
  • +94 011 2885 358
  • controller@Immigration.gov.lk
14657524