குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவினால் 1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடிவருவோர் மற்றும் குடியகல்வோர் சட்டம் மற்றும் அதற்கு பிற்காலத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களின் ஏற்பாடுகளுக்கு அமைய நாட்டினுள் மற்றும் நாட்டுக்கு வெளியே நிகழும் முறையற்ற குடிப்பெயர்வுகளை அடையாளம் காணல், தடுத்தல், கண்காணித்தல் மற்றும் கட்டுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
“குடிவருவோர் மற்றும் குடியகல்வோர் சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் பாதுகாப்பான வளமான இலங்கையை கட்டியெழுப்புதல்”
“நாட்டின் கலாசாரத்தைப் பேணிய வண்ணம் பொருளாதார அபிவிருத்தி மூலம் பாதுகாப்பானதும் வளமானதுமான இலங்கையை கட்டியெழுப்புவதற்காக செயலூக்கத்துடன் மற்றும் எதிர்தாக்கத்துடன் குடிவருவோர் மற்றும் குடியகல்வோர் சட்டத்தை வினைத்திறனுடனும் ஏற்புடையவாறும் அமுல்படுத்தல்”
முகவரி: புலனாய்வுப் பிரிவு, குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம், 6 ஆம் மாடி, “சுஹுறுபாயா” பத்தரமுல்லை.
உடன் அழைப்பு: 011-5749999
தொலைபேசி இல.: 0114199318
மின்னஞ்சல்: acinvestigation@immigration.gov.lk
தொலைநகல் 0112885358
பிரதிக் கட்டுப்பாட்டாளர் (புலனாய்வு)
உதவிக் கட்டுப்பாட்டாளர் (புலனாய்வு)